Sri Lankan Tamils petition

img

இந்திய குடியுரிமை வழங்கக்கோரி இலங்கைத் தமிழர்கள் ஆட்சியரிடம் மனு

29 ஆண்டுகளாக அகதிகளாக முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

;